Pages

July 21, 2011

அல்லாஹ்வையன்றி எவற்றையெல்லாம் மனிதன் வணங்கி வழிபட்டானோ அவைகள் அனைத்தும் அவனை கைசேதப்படுத்தும் ஒருநாள்!

(இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி; "நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்" என்று சொல்வோம். பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கி விடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள்" நீங்கள் எங்களை வணங்கவேயில்லை" என்று கூறிவிடும். "நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன். நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்" (என்றும் அவை கூறும்). (அல்குர்ஆன்:10:28-29)

No comments: