Pages

October 23, 2011

குர்ஆனாகிய இவ்வேதத்தை நிராகரித்தால்....?

எவர்கள் (சத்தியமாகிய இவ்வேதத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு. ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு. (அல்குர்ஆன்: 35:7)

No comments: