Pages

October 24, 2011

சிந்தனை செய்ய வேண்டிய இறை அத்தாட்சிகள்!

மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான். அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது. (அல்குர்ஆன்: 35:9)

No comments: