Pages

October 25, 2011

திட்டம் தீட்டி தீமை செய்பவர்கள் அழிவை நோக்கியே பயணிக்கின்றனர்!

எவன் இஸ்லாத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்). தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன. ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான். அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும். (அல்குர்ஆன்: 35:10)

No comments: