Pages

December 12, 2011

இறை வசனங்களை செவிதாழ்த்திக் கேட்காது கேலி, கிண்டல் செய்யும் அக்கிரமக்காரர்களுடன் சேராதிருத்தல்!

“(நபியே!) நம் வசனங்கள் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்போரை நீர் கண்டால் அவர்கள் அதனை விட்டு வேறு பேச்சில் ஈடுபடும் வரை நீர் அவர்களை விட்டும் ஒதுங்கி விடும். மேலும் எப்பொழுதேனும் ஷைத்தான் உம்மை மறதியில் ஆழ்த்தி விட்டால் அத்தவறை உணர்ந்து கொண்ட பிறகு அக்கிரமம் செய்யும் இக்கூட்டத்தாரோடு நீர் உட்காராதீர். (அல்குர்ஆன்: 6:68)

No comments: