Pages

December 13, 2011

துற்குறி, அபசகுனம், நல்லநேரம் பார்த்தல் இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தலாகும்.

“அவர்களுக்கு ஒரு நன்மை வந்து விட்டால் இது எங்களுக்கு வரவேண்டியதுதான் என்று கூறுவார்கள். அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டாலோ மூஸாவையும் அவர்களுடன் உள்ளவர்களையும் (தமக்கு நேர்ந்த) அபசகுனமாகக் கருதுவார்கள்” (அல்குர்ஆன்: 7:131)

No comments: