Pages

December 14, 2011

தொழுகையில் இதுதான் மிக முக்கியமான அம்சம்!

அல்லாஹ்வின் திரு முன் உள்ளச்சத்தோடு நில்லுங்கள்” (அல்குர்ஆன்: 2:238)

“திண்ணமாக இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில் தங்களின் தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்” (அல்குர்ஆன்: 23:1,2)

No comments: