Pages

December 15, 2011

மனிதனுடைய கைகள் முன்னரே முற்படுத்தி அனுப்பி வைத்த அமல்களுக்கு தக்க கூலியே மறுமையில்!

”உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இது (கூலியாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்” (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்). (அல்குர்ஆன்: 22:10)

No comments: