Pages

March 21, 2012

இறை விருப்பப்படியே மனிதனின் அக, புறத் தோற்றங்கள்!

(அல்லாஹ்வாகிய) அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 3:6)

No comments: