அன்றியும், திடமாக நாமே (அல்லாஹ்வே) நூஹையும், (நோவா) இப்ராஹீமையும்
(ஆப்ரகாம்) தூதர்களாக அனுப்பினோம். இன்னும் அவ்விருவரின் சந்ததியில்
நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம். (அவர்களில்)
நேர்வழி பெற்றவர்களும் உண்டு. எனினும் அவர்களில் பெரும்பாலோர்
ஃபாஸிக்குகளாக – பாவிகளாக இருந்தனர். (அல்குர்ஆன்: 57:26)
September 24, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment