Pages

September 25, 2012

இறைவனிடத்தில் கோபத்தையும் இரு உலகில் நஷ்டத்தையும் ஏற்படுத்திக் கொள்ளும் இறை நிராகரிப்பாளர்!

அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான். எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும். காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை. அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை. (அல்குர்ஆன்: 35:39)

No comments: