அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான். எனவே எவன்
நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்.
காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில்
கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை. அன்றியும்
காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்)
அதிகப்படுத்துவதில்லை. (அல்குர்ஆன்: 35:39)
September 25, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment