Pages

September 26, 2012

மனிதன் நல்லுபதேசம் பெற தெளிவான வசனங்களைக் குர்ஆன் மூலம் அருள் செய்த அல்லாஹ்!

(இது திருக் குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும். இதனை (அல்லாஹ்வாகிய) நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம். நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம். (அல்குர்ஆன்: 24:1)

No comments: