நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமாக
அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான். அவை இரண்டும் விலகுமாயின்,
அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது.
நிச்சயமாக அவன் பொறுமையுடையவன். மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன்: 35:41)
September 27, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment