Pages

September 27, 2012

இறை வல்லமையில் அந்தரத்தில் தனித்திருக்கும் வானமும் பூமியும்!

நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான். அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன். மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன்: 35:41)

No comments: