Pages

November 04, 2013

இந்த இறை நோக்கத்தை மனிதன் நிறைவேற்றுகின்றானா?

உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில், உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான். அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவனே அமைத்தான். (அல்குர்ஆன்: 16:78)

No comments: