Pages

November 06, 2013

பலஹீன மனிதன் பலமுள்ள படைத்தவனை நிராகரிப்பது நியாயமோ?

அல்லாஹ்தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான். பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு) உண்டாக்குகிறான். (அந்தப்)பலத்திற்குப் பின், பலஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான். தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன், பேராற்றலுடையவன். (அல்குர்ஆன்: 30:54)

No comments: