Pages

December 04, 2006

எங்கு வெருண்டோடுகின்றனர்?

"(நபியே! நீர் அவர்களைப் பார்த்து) வானங்கள் பூமியை படைத்து, சூரியன், சந்திரனையும் தன் திட்ட பிரகாரமே நடக்கும்படி அடக்கி வைத்தவன் யார்? என கேட்பீராயின் அல்லாஹ்தான் என நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் ஏக தெய்வக் கொள்கையை விட்டு எங்கு வெருண்டோடுகின்றனர்" (அல்குர்ஆன்: 29:61)

No comments: