Pages

December 05, 2006

கற்பனையாகப் பொய் கூறுபவர்களே!

"ஆது என்ற கூட்டத்தாருக்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை நம் தூதராக அனுப்பி வைத்தோம். அவர்களைப் பார்த்து அவர் கூறினார்: 'மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு நாயன் உங்களுக்கு இல்லை. (வேறு நாயன் உண்டெனக்கூறும்) நீங்கள் கற்பனையாகப் பொய் கூறுபவர்களே" (அல்குர்ஆன்: 11:50).

No comments: