December 05, 2007
நோவினை செய்யும் வேதனையை விட்டு காஃபிர்களை காப்பவர் யார்?
கூறுவீராக: அல்லாஹ், என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா? (அல்குர்ஆன்: 67:28)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment